லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.ஆர். சபியுல்லாஹ் இல்லத் திருமண விழா
Published By admin On Saturday, May 19th 2012. Under திருமண வாழ்த்து
லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.ஆர். சபியுல்லாஹ் இல்லத் திருமண விழா
தமிழக அமைச்சர்கள் உலமா பெருமக்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் {அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}.
அன்புடன்…
லால்பேட்டை.நெட் இணையதளம்
... Continue Reading... மேலும் படிக்க...
புதிய சரித்திரத்தை தொடங்கியது மாணவர் இந்தியா!!
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மே 17 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் முதல் மாவட்ட மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது
மாலை 4 மணி முதலே மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. கல்வி வழிகாட்டி கருத்தரங்கம், மருத்துவ பரிசோதனை அரங்கம், இனப்படுகொலைக்கு எதிரான புகைப்பட கண்காட்சி, கல்வி நிறுவனங்களின் அரங்குகள், புத்தக அரங்குகள் என பன்முக தன்மையோடு மாநாடு களைகட்டியது. ஆரம்பத்தில் உள்ளூர் மக்களும், மாணவ மாணவிகளும் ... Continue Reading... மேலும் படிக்க...
ரெட்டியூர் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா இரவு நிகழ்ச்சி
Published By admin On Friday, May 18th 2012. Under சமுதாய செய்திகள்
Part 1
Part 03
Part 04
... Continue Reading... மேலும் படிக்க...
லால்பேட்டை பேரூராட்சியின் கவனக்குறைவு!சாலைகளில் வெள்ளமென பாயும் கழிவுகள்!
Published By admin On Tuesday, May 15th 2012. Under லால்பேட்டை செய்திகள்
லால்பேட்டை,மே-15
.
லால்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 8 வது வார்டில் இருக்கும் அண்ணா வீதி இந்த தெரு சிதம்பரம் மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலுக்கு செல்லும் வழி.இதை ஊரின் அனைத்து பகுதி மக்களும் அன்றாடம் பயன் படுத்தி கடந்து செல்கின்றனர்.
இங்கு தான் சாக்கடையின் துர் நாற்றம் மனிதக் குடலை புரட்டி எடுக்கிறது. இதனால் சுகாதாரமின்மையும்,பல நோய்களுக்கான ஆரம்ப காரணியாகவும் அந்த பகுதிவாழ் மக்களை நிம்மதியிழக்கச் செய்துள்ளது.இந்த அசாதாரண சூழலை போக்கிட ... Continue Reading... மேலும் படிக்க...
ரெட்டியூர் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா
Published By Admin 2 On Saturday, May 12th 2012. Under சமுதாய செய்திகள்
லால்பேட்டை அமானி வீதி நிஃமதுல்லாஹ் மறைவு
Published By Admin 2 On Saturday, May 12th 2012. Under வஃபாத் செய்திகள்
லால்பேட்டை,மே-12
லால்பேட்டை அமானி வீதி மெளலானா மெளலவி மர்ஹும் ஆதம் அவர்களின் மகனும் அப்துல் அலி அவர்களின் தந்தையுமான நிஃமதுல்லாஹ் அவர்கள் இன்று 12.05.2012 காலை 10 மணியலவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள் .இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊண்,
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் ... Continue Reading... மேலும் படிக்க...
பிளஸ்-2 முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு: இந்திய விமானப்படை `ஏர்மென்’ பணிக்கு 10 ஆயிரம் பேர் தேர்வு சென்னை விமானப்படை வீரர்கள் தேர்வு மைய தலைமை அதிகாரி பேட்டி
சென்னை, மே.11-
இந்திய விமானப்படையில் `ஏர்மென்' பணிக்கு 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான போட்டித்தேர்வு ஆகஸ்டு மாதம் நடைபெறுகிறது. இதற்கு 23-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய விமானப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள், பணி நியமனங்கள் தொடர்பாக சென்னை தாம்பரத்தில் உள்ள ஏர்மென் தேர்வு மைய தலைமை அதிகாரி (கமாண்டிங் ஆபிசர்) விங் கமாண்டர் சுனில் டி.நைனன் `தினத்தந்தி'க்கு நேற்று சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
10 ஆயிரம் ... Continue Reading... மேலும் படிக்க...
லால்பேட்டை ஹோட்டல் தாவூஸ் உரிமையாளர் ஜெய்னுல் ஆபிதீன் மறைவு
Published By admin On Wednesday, May 9th 2012. Under வஃபாத் செய்திகள்
லால்பேட்டை, ஏப்-09
லால்பேட்டை ஹோட்டல் தாவூஸ் உரிமையாளர் ஸ்கூல் தெரு சட்டி ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் இன்று 09.05.2012 நள்ளிரவு 1.00 ம்ணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள் .இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊண், இன்று 09.05.2012 மாலை 5.00 மணியளவில் பனேசா பள்ளிவாசலில் ஜனாசா நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய ... Continue Reading... மேலும் படிக்க...
லால்பேட்டையில் இலவச சர்வதேசதர மருத்துவ திட்டம்
Published By admin On Monday, May 7th 2012. Under லால்பேட்டை செய்திகள்
லால்பேட்டை,ஏப்-07
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டம் மானியம் ஆடூரைச் சேர்ந்த A.யாசிர் அராபத் S/o அன்வர் பாஷா அவர்களால் - ஆல் இந்தியா ஹெல்த் கேர் சாரிடபுல் டிரஸ்ட்(AIHCCT) என்ற சுகாதார அறக்கட்டளை 30 ஆம் தேதி மார்ச் மாதம் 2012ல் தொடங்கி பதிவு செய்யப்பட்டது.
இந்த அறக்கட்டளையின் மூல நோக்கம் இந்தியா முழுவதும் சர்வதேச தரத்துடன் மருத்துவ மனைகளை அமைத்து நம் இந்திய மக்களுக்கு இலவசமாக மருத்தும் அளிக்க முயற்ச்சி செய்து ... Continue Reading... மேலும் படிக்க...











